என் அன்பான மாணவர்கள் மற்றும் இளைஞர்களே:
1. எனது மறைவுக்கு பின் யாரும் வருத்தப்படாதீர்கள்.
2. இந்திய நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லுங்கள்.
3. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஓர் நல்ல அறிவுசார்ந்த புத்தகத்தை படிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். உலக வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
4. உங்களிடம் இருக்கும் தனி திறமைகளும், உங்களுக்கு தெரிந்த சில அறிவுசார்ந்த தகவல்களும், மற்றவர்களுடம் பகிர்ந்துகொள்ளுங்கள்..
5. ஜாதி, மதம், இனம், வேற்றுபாடு இன்றி அனைவர்களிடமும் பழகி அன்பு செலுத்துங்கள்.
6. உங்களால் முடிந்த வரை, இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
7. மரத்தை வெட்டும் சூழ்நிலை வந்தால் மட்டும், பதிலுக்கு ஒரு மரத்தை நடுங்கள்.
8. உங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களை அன்போடு பார்த்துக் கொள்ளுங்கள்.
9. உலகின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியதுவம் கொடுங்கள்..
10. கனவு காணுங்கள். கண்ட கனவை செயல்படுத்துங்கள். வல்லரசு இந்தியாவிற்கு அழைத்துச் செல்வதற்கு என் வாழ்த்துக்கள்..
இவைகள் அனைத்தும் தவறாமல் தினமும் நீங்கள் செய்து வந்தால், நீங்கள் ஒவ்வொருவரும் அப்துல் கலாம் தான்.. இதுவே நீங்கள் எனக்கு செய்யும் பெரும் உதவியும் மரியாதையும்.
1. எனது மறைவுக்கு பின் யாரும் வருத்தப்படாதீர்கள்.
2. இந்திய நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லுங்கள்.
3. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஓர் நல்ல அறிவுசார்ந்த புத்தகத்தை படிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். உலக வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
4. உங்களிடம் இருக்கும் தனி திறமைகளும், உங்களுக்கு தெரிந்த சில அறிவுசார்ந்த தகவல்களும், மற்றவர்களுடம் பகிர்ந்துகொள்ளுங்கள்..
5. ஜாதி, மதம், இனம், வேற்றுபாடு இன்றி அனைவர்களிடமும் பழகி அன்பு செலுத்துங்கள்.
6. உங்களால் முடிந்த வரை, இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
7. மரத்தை வெட்டும் சூழ்நிலை வந்தால் மட்டும், பதிலுக்கு ஒரு மரத்தை நடுங்கள்.
8. உங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களை அன்போடு பார்த்துக் கொள்ளுங்கள்.
9. உலகின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியதுவம் கொடுங்கள்..
10. கனவு காணுங்கள். கண்ட கனவை செயல்படுத்துங்கள். வல்லரசு இந்தியாவிற்கு அழைத்துச் செல்வதற்கு என் வாழ்த்துக்கள்..
இவைகள் அனைத்தும் தவறாமல் தினமும் நீங்கள் செய்து வந்தால், நீங்கள் ஒவ்வொருவரும் அப்துல் கலாம் தான்.. இதுவே நீங்கள் எனக்கு செய்யும் பெரும் உதவியும் மரியாதையும்.
0 comments:
Post a Comment